Header Ads

மகளின் கற்பை சூறையாடிய காமுகன்: ஆவேசத்தில் வெளுத்து வாங்கிய தாயார்..video

மலேசியாவில் தாயார் ஒருவர் தனது மகளை கற்பழித்த நபரை சரமாரியாக தாக்கியதால் பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மலேசியா நாட்டில் தனது 13 வயது மகளை கற்பழித்த, நபரை கை மற்றும் கால்களை கட்டி போட்டு தாய் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் சட்டத்தை கையில் எடுத்ததாக கூறி இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நபர் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார் என கூறியுள்ளனர்.

No comments:

Powered by Blogger.