Header Ads

வாழ்வில் செய்த பெரிய தவறு சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான்: இயக்குனர் பரபரப்பு புகார் -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா துவாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராகவா துவாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
எனது படமான மத்தே முங்காருவின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் சென்னையில் உள்ள சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தாமதப்படுத்தப்பட்டது.
சௌந்தர்யாவின் அலட்சிய போக்கின் காரணமாக அவரது தயாரிப்பு நிறுவனத்தால் என் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது.இதனால என் படம் தோல்வியை தழுவியது. சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான் என் வாழ்வின் மிகப் பெரிய பேரழிவு என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.