இயக்குனரை ஓட வைத்த நடிகை!
தளபதியை வைத்து கடலில் சுறாவை பிடித்த இயக்குனர் தற்போது புதுப்படம் ஒன்று எடுத்து வருகிறாராம். இப்படத்துக்கும் நடிகையை தேர்வு செய்ய பெரும்பாடாகி விட்டதாம். காரணம் சில நடிகைகள் கேட்ட சம்பளம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். முதலில் இப்படத்திற்கு நடிக்க கழுகு நாயகியை அணுகினாராம். அதற்கு நாயகி சொன்ன சம்பளத்தைக் கேட்டு தலைதெறிக்க ஓடிவிட்டாராம்.
No comments: