Header Ads

தேவ்யானி ஆடைகளை களைந்து சோதனை: வீடியோ வெளியானதால் பரபரப்பு


தேவ்யானி கோபர்கடேவின் ஆடைகளை களைந்து அமெரிக்க பொலிசார் சோதனையிட்டது தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோபர்கட், விசா முறைகேடு தொடர்பாக அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தேவ்யானியின் ஆடைகளை களைந்து அமெரிக்க பொலிசார் சோதனையிட்ட சிசிடிவி பதிவு அடங்கிய காணொளி இணையதளங்களில் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த காணொளி போலியானது என அமெரிக்க தெரிவித்துள்ளது, மேலும் இது போன்ற காணொளிகள் ஏதும் வெளியிடப்படவில்லை எனவும் அமெரிக்கா மறுத்துள்ளது.

No comments:

Powered by Blogger.