சுற்றுலா மேற்கொள்ள இதுதான் மிகவும் கடினமான இடமாம்!....
அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் அமைந்துள்ள North Sentinel எனப்படும் தீவே உலகிலேயே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் மிகவும் கடினமான இடம் என இனங்காணப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு ஆபிரிக்காவிலிருந்தே மனிதர்கள் சென்று குடியேறியுள்ளதுடன், அங்கு மனித இனம் 60,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஜனத்தொகையை சரியாக மதிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் சுமார் 500 பேர் இருக்கலாம் என ஊடகம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments: