Header Ads

11 ஆண்டுகளாக தங்கையை பாலியல் பலத்காரம் செய்த டாக்டர் கைது

ஹரியனா மாநிலத்தில்  மானேசர் என்ற ஊரில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் ஒருவர் தனது தங்கை என்றும் கூட பார்க்காமல் கடந்த 11 ஆண்டுகளாக பாலியல் பலத்காரம் செய்துவந்தது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது  இவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் தனது தங்கையை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் மிரட்டி கற்பழித்து வந்தது தெரியவந்துள்ளது.டாக்டரின் தங்கை புகார் கொடுத்ததின் பேரில் மானேசர் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை கைது செய்துள்ளனர்.டாக்டரின் தங்கை அந்த மாநிலத்தில் உள்ள சர்வயேயராக பணிபிரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Powered by Blogger.