Header Ads

விபசார விடுதியில் சோதனை மரப்பெட்டியில் அடைத்து வைத்த 7 பெண்கள் 1 இளம் பெண் மீட்பு

டெல்லியில் பிரபலமான ஜிபி ரோடு பகுதியில் ஏப்ரல் 17 ந்தேதி விபசார விடுதி ஒன்றில் விபசார தடுப்பு  பிரிவினர்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்கு அந்த பகுதியில் எந்த விதி முறை  மீறல்கள் தொபான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மரப்பெட்டி மட்டும் இருந்து உள்ளது. அதை சோதனை செய்தனர் அதன் பின் தான் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த சிறிய மரபெட்டிக்குள் 7 பெண்களும் 17 வயதுடைய இளம்பெண் ஒருவரும் உள்ளே அடைத்து வைக்கபட்டு  இருந்தனர். வெளியே பூட்டு வேறு போடப்பட்டு இருந்தது.

அந்த இளம் பெண் வங்காள தேசத்தில் இருந்து விபசாரத்திற்காக கடத்தி வரப்பட்டு உள்ளார். இது தொடர்பாக விபசார விடுதி வைத்து நடத்திய உரிமையாளர் கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு உள்ளார்

No comments:

Powered by Blogger.