Header Ads

14 வயது சிறுமி வகுப்பறையில் வைத்து 2 நாட்களாக 8-ம் வகுப்பு மாணவர்களால் கற்பழிப்பு

14 வயது பள்ளி மாணவியை  வகுப்பறையில் வைத்து  2 நாட்களாக 8 மாணவர்கள்  கற்பழிப்புத்து உள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து உள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜார்கண்ட் மாநிலம் லோகர் டாகா மாவட்டத்தில் உள்ளது நாகியா கிராமம் இங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது சிறுமியை.அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  ஏப்ரல் 16 மற்றும் 17 ந்தேதி  2 நாட்கள் கற்பழித்து உள்ளனர்.

மாணவியை மாணவர்கள் போன் மூலம் வீட்டில் இருந்து அழைத்து வகுப்பறையில் சிறைவத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளனர்.  

 குற்றவாளிகள் அனைவரும் அடையாலம் காணப்பட்டு உள்ளனர்.அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.