Header Ads

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கே அதிகாரம் என வாதம்...

டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கே அதிகாரம் என்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிட்டார். வாதத்தின் போது 27 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் இருந்து வருவதாகவும் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வாதத்தின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தற்போது செயல்பாட்டில் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டது. 7 பேரையும் விடுதலை செய்தால் எந்த பிரச்சனையும் எழாது என்று கருதியதால் தான் அவர்களை விடுதலை செய்ய தமி-ழக அரசு முடிவெடுத்ததாக கூறினார். 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறிவிட்டதாகவும் தமிழக அர-சு வழக்கறிஞர் வாதிட்டார். 

No comments:

Powered by Blogger.