Header Ads

தென் ஆப்ரிக்காவுக்கு 58 ரன்கள் இலக்கு

டர்பன்: டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிக்கு  58 ரன்கள் இலக்காக   நிர்ணயித்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி 500 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அதிகபட்சமாக ரகானே 96 ரன்கள் குவித்தார். இந்தியா 57 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து  தென்ஆப்ரிக்கா அணி 58 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது 2வது இனிங்க்சை துவங்கியது.

No comments:

Powered by Blogger.