Header Ads

ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம்.பரபரப்பு வீடியோ.

சமீபத்தில் அனுஷ்கா, ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற ஊரில் ஜவுளிக்கடையை திறக்க வந்தபோது ஒரு ரசிகர் அத்துமீறி அனுஷ்காவிடம் நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு சம்பவம் விசாகப்பட்டினத்திலும் ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் சாலையில் கூடியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.



சாலையின் இருபக்கங்களிலும், போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் நிகழ்ச்சி நடத்துனரை அழைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் போலீஸிடம் அனுமதி வாங்கவேண்டும் என்றும்,



நடிகைகள் வருவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

No comments:

Powered by Blogger.