Header Ads

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளி கைது..

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் கஞ்ச் போலீஸ் சரகத்தில் உள்ளது சிம்ரன் ஓட்டல். இந்த ஓட்டலில்  ராய்ப்பூரை  சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் உறவினரான மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் திருமணம் விஷயமாக சில நாட்களாக தங்கி உள்ளார்.

நேற்று இரவு கார் பார்க்கிங்க் பகுதியில் மாடல் அழகி தனியாக நின்று உள்ளார். அப்போது அந்த ஓட்டலில் பணிபுரியும் சிப்பந்தி விஜயகுமார் குடே(வயது25) மாடல் அழகியிடம் தவறாக நடந்து உள்ளார். அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.இதை தொடர்ந்து  மாடல் அழகி சத்தம் போட்டு உள்ளார். உடனே குடே அவரை தாக்கி விட்டு ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விஜயகுமார் குடேவை கைது செய்தனர்.

No comments:

Powered by Blogger.